Wednesday, July 9, 2008

எதிர்பாராத ஒரு ஆச்சரியம் !! வனவிலங்குகளின் இயல்புகள்.

குன்னூர் சென்ற போது காட்டேரி அருகே தேனீர் அருந்த வாகனத்தை நிறுத்தி சாலையின் மேலே பார்த்த எங்களுக்கு எதிர்பாராத ஒரு ஆச்சரியம் !! ஆட்கள் மற்றும் நிறைய வாகனங்கள் செல்லும் அந்த பகுதியில் காட்டெருமைகள் இரண்டு எந்தவித சலனமுமின்றி இயல்பாய் மேய்ந்து கொண்டிருந்தன. நிறைய மக்கள் இதற்காக சரணாலயம் சென்றும் பார்க்காமல் திரும்பும் போது எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமே. சுமார் 50 அடி தூரத்தில் 10 நிமிடங்கள் காட்சி தந்த அவைகள் பின் மறைந்து விட்டன. உங்களுக்காக அவைகளை புகைபடமாக பதிவிடுகிறேன்.



No comments: